நெல் ஜெயராமனுக்கு அரசு உதவி.. மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி
சென்னை: பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல் ஜெயராமனுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவியாக வழங்கி உதவியுள்ளதற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மு. தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரபல நெல் ஆராய்ச்சியாளர் ' நெல்" ஜெயராமன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தோழர் P.R. பாண்டியன் போன்ற தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் அவருக்கு துணை நின்று மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று நேற்றைய தினம் தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடியார் அவர்களை நானும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களும் சந்தித்து வலியுறுத்தினோம்.
அடுத்த 3 மணி நேரத்தில் அவருக்கு மருத்துவ செலவுக்காக 5 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் செய்த மரியாதையாக கருதுகிறோம்.
இதற்காக மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications