கஜா புயல்.. எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: எந்தெந்த பகுதிகளில் கஜா புயல், எந்த அளவுக்கு பாதித்தது என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதித்த பகுதிகள் தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கொடைக்கானல், தஞ்சை ஆகிவை புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு தாலுகா, திருச்சியில் மருங்காபுரி, மணப்பாறை தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, நத்தம் ஆத்தூர், பழனி, ஒட்டன்சந்திரம், வேடசந்தூர் தாலுகாக்கள்,கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கண்மங்கலம் தாலுகாக்கள், கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், குறைந்த பாதிப்பு ஏற்பட்ட இடங்களாகவும் தமிழக அரசு தனது அரசாணையில் அறிவித்துள்ளது.
இதேபோல் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில தாலுகாக்கள் கஜா புயலால் குறைந்த அளவு பாதிக்கப்பட்டதாகவும் தமிழ அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications