நேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்
Recommended Video
சென்னை: நேற்று சென்னையில் போதிய அளவு பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று நேற்று பல பேருந்துகள் மொபசலாக நீண்ட தூர பயணத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
தேர்தல் நாளான நேற்று சென்னை நகரில் எம்டிசி பேருந்துக்ள் சுத்தமாக இல்லை. இதேபோல் ஆட்டோ, கால் டாக்ஸி என எந்த சேவையும் பெரிதாக இல்லை இதனால் சென்னை நகரில் மக்கள் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.

2 காரணங்கள்
சென்னையில் பொதுவாக 3100 எம்டிசி பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் அதே நேரம் பொது விடுமுறை நாட்களில் 70 முதல் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் நேற்று அந்த அளவுக்கு கூட இயக்கப்படவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

திருப்பிவிடப்பட்டன
முதல் காரணம், 200க்கும் மேற்பட்ட எம்டிசி பேருந்துகள் மொபசல் பேருந்துகள் சென்னையை ஒட்டிய, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு கடந்த புதன்கிழமை இரவு இயக்கப்பட்டன.

ஓட்டுபோட சென்றார்கள்
இரண்டாவது காரணம், சென்னை மாநகர அரசு பேருந்து ஊழியர்கள் பலர் ஓட்டு போடும் ஜனநாயக கடமைக்காக நேற்று வேலைக்கு வரவில்லை. அவர்கள் வாக்களிக்க சென்றுவிட்டனர்.

கால்டாக்ஸியும் இல்லை
இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் போதிய பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட நேர்ந்தது. இதுஒரு புறம் எனில் ஆட்டோ ரிக்ஸா, கால் டாக்ஸிகளும் நேற்று சென்னையில் பெரிய அளவில் இயங்கவில்லை. இதன்காரணாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications