100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறல் 4வது முன்னோட்டம்.. வைரமுத்து ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறல்-ன் 4-வது முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என வைரமுத்து கூறியிருந்தார். மேலும் தாம் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் - 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன்.

Vairamuthu tweets on 4th preview of 100 songs Project Natpadu Theral

இந்த நூறு பாடல்களுக்கு 'நாட்படு தேறல்' என்று பெயர் வைத்திருக்கிறேன் எனவும் அறிவித்திருந்தார். இந்த 100 பாடல்கள் தொகுப்பின் முன்னோட்டங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்ட்டு வருகிறார்.

இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் 4-வது முன்னோட்டத்தை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், மேற்கு தொடர்ச்சி மலை எளச்சுப் போகும் பாடலை முழக்க நான் தோன்றியிருக்கிறேன்.. இசையும் குரலும் அந்தோணி தாசன் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+