சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஒரகடம் பகுதியில் விபத்தில் சிக்கி பெண் உதவி ஆய்வாளர் பலியானார். அவருக்கு வயது 32.
இவர் கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

சென்னை புறநகரான படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில்(32) வாகன விபத்தில் சிக்கி இன்று மதியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவராகும். அதற்கு முன்பாக, ஆர்9வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரிந்தவர்.
மாங்குயில் தனது டூவீலரில் ஒரகடம் நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!












Click it and Unblock the Notifications