கோவையில் கொண்டாட்டம்... ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் யோகா
Recommended Video
கோவை: உலக யோகா தினத்தைக் முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் எல்லை பாதுகாப்பு மற்றும் அதிவிரைவு படையினர் என சுமார் 500 க்கு மேற்பட்டோர் ஆதியோகி சிலை முன்பு யோகா செய்தனர்.
5-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தைக் முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், அதிவிரைவுப் படை வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என சுமார் 500 க்கு மேற்பட்டோர் யோகா செய்தனர். மனதைக் ஒருங்கினைக்கும் வகையில் பத்மயாஷனம் ,சூர்ய நமஷ்காரம் உள்ளிட்ட ஆசனங்களைக் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் துர்கா சரண் தாஸ், வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர் ஜி.ஆர்.ரெட்டி மற்றும் அதிவிரைவுப் படை (Rapid Action Force) துணை கமான்டென்ட் சுந்தர குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சனம்.. கைவிரித்தது ஹைகோர்ட்! இயக்குநர் பா.ரஞ்சித் எந்நேரத்திலும் கைது?
இதே போல், இந்திய கடற்படை சார்பில், அந்தமான் நிகோபர் தீவில், சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், இந்திய தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட 'ஹடயோகா' ஆசிரியர்கள் வாயிலாக, உப யோகா கற்றுக் கொடுத்தனர்.

இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நடந்த விழாவில், சத்குரு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகளுடன், சத்குரு கலந்துரையாடினார். இதுதொடர்பாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறுகையில், நாட்டின் இறையாண்மையைக் காக்க ராணுவத்தின் முப்படைகளின் முயற்சி உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்த வீரர்களை உயர்ந்த யோகக் கருவிகளுடன் ஆயத்தம் செய்வது மிக முக்கியமானது என தெரிவித்தார்.

அதே சமயம், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், கனடா உள்ளிடட நாடுகளில் 1,500 இடங்களில் ஈஷா யோகா சார்பில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications