மக்கள் நீதி மய்யம் தொடங்கியது ஏன்? - 8 சம்பவங்களை பட்டியலிட்ட அதிரடியாக கமல்ஹாசன்
Recommended Video

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியது ஏன் என அதன் தலைவர் கமல்ஹாசன் விளக்கினார்.
கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நான் இந்த கட்சியை தொடங்கியதற்கான காரணமும், அந்த கொடி அங்கே பறப்பதற்கு காரணம் இந்த 8 சம்பவங்கள்தான்.

அவை
நவ 8 - பணமதிப்பிழப்பை கொண்டு வந்து முதுகெலும்பை உடைத்தார்கள். வாழ்வாதாரத்தை அழித்தார்கள், ஏழைகளை பேங்க் , ஏடிஎம் வாசல்களில் நிற்க வைத்தார்கள்.
ஜன 23, 2017- இளைஞர்கள் தென்னெழுச்சியாக நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் கலந்துவிட்டதாக கூறி மாணவனையும் மீனவனையும் காவல் துறை அடித்து அந்த போராட்டத்துக்கு கருப்பு சாயம் பூசியது.
பிப் 5- கூவத்தூரில் 122 அதிமுக எம்எல்ஏக்களை சிறைபிடித்து இந்த பார்முலாவை அனைவரும் வாசித்த நாள்.
ஏப் 22- விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து கடைசியில் கோவணத்துடன் ஊர் திரும்பினர்.
செப் 1- நீட் தேர்வால் மருத்துவ கனவு பாழாகியதால் அரியலூர் அனிதா தற்கொலை
செப் 5- ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக எழுதிய எழுத்தாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செப் 25- எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முறைகேடாக பேனர் வைத்து அந்த பேனர் கோவை அவினாசி சாலையில் ரகுநாத் என்பவர் மீது விழுந்து அவர் பலியானார். ஆனால் அரசோ அந்த பழியை லாரி டிரைவர் மீது போட்டது.
மே 22 2018- சுத்தமான காற்று வேண்டும் என 100 நாட்களுக்கு மேல் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் பலியாகினர். கார்ப்பரேட்டுகளுக்கு ரத்த கம்பளம் விரித்த நாள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications