அதான் மறக்க வேண்டிய சம்பவமாயிற்றே.. பிறகு ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பேசினீர்?.. ரஜினிக்கு கேள்வி
Recommended Video
கோவை: மறக்க வேண்டிய சம்பவத்தை ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பேசினார் என தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த் தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனை செய்து பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் திராவிடர் கழகத்தினர் கோருவது போல் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.

மறுக்க வேண்டியதில்லை
இதுகுறித்து மேலும் மேலும் செய்தியாளர்கள் கேட்ட போது ஒரு சில விஷயங்கள் மறுக்க வேண்டிய சம்பவமில்லை. மறக்க வேண்டிய சம்பவம் ஆகும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

அவதூறு
இதுகுறித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு ராமகிருஷ்ணன் கூறுகையில் ரஜினி காட்டிய பத்திரிகையில் ராமர், சீதை படங்கள் அவதூறான வகையில் இல்லை.

பாஜகவுக்காகத்தான்
மறக்க வேண்டிய சம்பவத்தை ரஜினி 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் பேச வேண்டும்? ரஜினிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் எச் ராஜா. பாஜகவிற்காகத்தான் நடிகர் ரஜினிகாந்த் இப்படி பேசியுள்ளார்.

ஆர்ப்பாட்டம்
மறக்க வேண்டிய சம்பவம் என கூறியதன் மூலம் இப்போதுதான் இறங்கிவந்துள்ளார். போக போக ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என ராமகிருஷ்ணன் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications