துவாரகாவில் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் காரணமாக பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்து டெல்லி தீயணைப்புத்துறை கூறுகையில்,

"துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளுக்காக போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications