நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை! உஷாராக இருக்க வேண்டும்.. CISF முக்கிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
தனது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு இடங்கள், மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று CISF உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக சில தீவிரவாத நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று செங்கோட்டை அருகே நடந்த சம்பவம் போல வேறு எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications