நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை! உஷாராக இருக்க வேண்டும்.. CISF முக்கிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) உச்சக்கட்ட எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
தனது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு இடங்கள், மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று CISF உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக சில தீவிரவாத நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று செங்கோட்டை அருகே நடந்த சம்பவம் போல வேறு எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications