கொரோனா.. இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப் போகிறது.. ராகுல் காந்தி எச்சரிக்கை
டெல்லி: இப்படியே இருந்தால், இந்தியா மிக அதிகமான விலையை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 150ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் அக்கவுண்டில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், மிகத் துரிதமாக மற்றும் ஆவேசமான நடவடிக்கைகள்தான் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் மத்திய அரசின் திறமையின்மை மற்றும் தீர்க்கமின்மை போன்ற காரணங்களால் இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க போகிறது, என்று கடும் வார்த்தைகளில் எச்சரித்துள்ளார்.
நேற்று அவர் நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியின் போதும், கொரோனா வைரஸ் தாக்கம், ஆரோக்கியத்தில், மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Quick aggressive action is the answer to tackling the #Coronavirus . India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively.
— Rahul Gandhi (@RahulGandhi) March 18, 2020
இதனிடையே, ராகுல் காந்தி டுவிட்டர் பதிவின் பின்னூட்டங்களில், பாஜக ஆதரவு நெட்டிசன்கள், ஆவேசமாக கருத்து கூற தொடங்கியுள்ளனர். அரசாங்கம் வேகமாகத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில்தான் நம்மை விட அதிக பாதிப்பு இருக்கிறது என்றெல்லாம், அவர்கள், கருத்துக்களைக் கூறி வருவதை பார்க்க முடிகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications