எழுந்தது சர்ச்சை.. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஓட்டு போடவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
59 தொகுதிகளுக்கு நேற்றைய தினம் 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பிரபலங்கள், வாக்காளர்கள் என வாக்களித்தனர். இந்த நிலையில் இந்த தேர்தலில் திக் விஜய் சிங் ஓட்டு போடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை அவரே ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் வாக்களிப்பது வழக்கம். ஆனால் போபாலில் நேற்று அவர் வாக்குப் பதிவை பார்வையிட வேண்டியிருந்தது.
இதனால் அவரால் 300 கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட செல்ல முடியவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
More From
-
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications