இது அவமானம்.. ப.சிதம்பரம் ஆவேசம்
டெல்லி: தேர்தல் ஆணையம் முழுமையாக சரணடைந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று இறுதிகட்ட லோக்சபா, வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை பாருங்கள்:

வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் பிரதமரின் 'புனித யாத்திரை' என்பது, மதம் மற்றும் மத அடையாளங்களை வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பயன்படுத்தினார் என்று நாம் இப்போது சொல்லலாம்.
Polling is over. Now we can say that the 'pilgrimage' of the PM in the last two days is an unacceptable use of religion and religious symbols to influence the voting.
— P. Chidambaram (@PChidambaram_IN) 19 May 2019
தேர்தல் ஆணையம் தூங்குகிறது என்பது எங்கள் குற்றச்சாட்டாக இருந்தது. இப்பொழுது, நாம் மேலும் கூடுதலாகவே குற்றம்சாட்ட முடியும். தேர்தல் ஆணையம் தனது முழு சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் ஒப்படைத்துவிட்டு, சரணடைந்ததாக சொல்ல முடியும். அவமானம்!
Our charge had been that the EC was sleeping on the job. Now, we can go further and say that the EC completely surrendered its independence and authority. Shame!
— P. Chidambaram (@PChidambaram_IN) 19 May 2019
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் உள்ளிட்ட இந்து ஆன்மீக தலங்களுக்கு கடந்த இரு தினங்களாக சென்று, அந்த புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை ப.சிதம்பரம் முன் வைத்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications