Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபிநந்தன் நாளை விடுவிப்பு.. டெல்லியில் முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்.. பாக் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு என திட்டமிடப்பட்ட முப்படை தளபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புல்வாமா தாக்குதல் சம்பவம் முதலாக இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் போர் விமானங்களை வான் வழித் தாக்குதலைக் கொண்டு இந்தியா முறியடித்து வருகிறது.

    IAF, Army, Navy to brief media by 5 pm

    இந்த முறியடிப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தான் வசம் இந்திய விமான படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் அவரை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    [Read more: "தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு]

    உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு முப்படைகளின் தளபதிகள் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு அது இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+