எகிறும் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள்.. உலகிலேயே 4வது இடம்.. லிஸ்டில் கிடுகிடுவென ஏறிப்போகும் இந்தியா
டெல்லி: 98,298 கொரோனா கேஸ்களுடன், இந்தியா இப்போது உலகில் நான்காவது மிக அதிக எண்ணிக்கையிலான ஆக்டிவ் கொரோனா கேஸ்களை கொண்ட நாடாக மாறியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ் உள்ள அமெரிக்காதான் உள்ளது.
பிரேசிலில் 529,405 மொத்த கேஸ்கள் உள்ளன இதில் 288,279 ஆக்டிவ் கேஸ்களாகும். எனவே அந்த நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 231,719 ஆக்டிவ் கேஸ்களுடன் ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
இந்த பட்டியலில்தான், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 96,898 ஆக்டிவ் கேஸ்களுடன் பெரு நாடு, 5வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை பதிவு செய்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 199,785 ஆகும். அதேநேரம், மீட்பு விகிதத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது.

கொரோனா இறப்பு
இருப்பினும், இந்தியா தொடர்ந்து மூன்று நாட்களாக, ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 200 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின், இறப்புகளை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அபாரம்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில், பஞ்சாப் மாநிலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்தே V-வடிவ மீட்டெடுப்பு அங்கு நிகழ்ந்துள்ளது. ஏப்ரல் இறுதி வரை, தினசரி 50 க்கும் குறைவான புதிய கேஸ்கள் பஞ்சாப்பில் பதிவானது. ஆனால் பின்னர் மே 2 அன்று ஒரே நாளில் 415 கேஸ்கள் பதிவாகின.

சிறப்பான நடவடிக்கை
அப்போதிருந்து, தினசரி புதிய கேஸ்கள் மீண்டும் 50 என்ற அளவுக்கு குறைந்துவிட்டன. பஞ்சாபில் உறுதிப்படுத்தப்பட்ட 2,263 கேஸ்களில், 10 சதவீதம் மட்டுமே இப்போது ஆக்டிவாக உள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications