இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீர் அதிகரிப்பு! 24 மணிநேரத்தில் 44 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 10,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீரானதாக இல்லை. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியதாக இருந்தது.

ஆனால் கடந்த 24 மணிநேரத்திலான ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,533 ஆக பதிவாகி இருக்கிறது. அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை44 ஆகவும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications