இந்தியாவில் 74,442 பேருக்கு புதிய கொரோனா தொற்று - 903 பேர் மரணம்
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 903 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 1,02,685 பேர் மரணமடைந்துள்ளனர். 55,86,704 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் மூன்றரை கோடி மக்களை பாதித்துள்ளது. 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டங்களாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது 5ஆம் கட்டமாக லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளன. ரயில், பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தினசரி கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 903 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 1,02,685 பேர் மரணமடைந்துள்ளனர். 55,86,704 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,02,685 ஆக உயந்ந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு?












Click it and Unblock the Notifications