LPG Gas Cylinder Shortage LIVE:சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 45 நாட்களாக அதிகரித்த மத்திய அரசு
டெல்லி: ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கான கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கேஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நம் நாட்டின் தேவையில் 85 - 90 சதவீத எல்பிஜி கேஸ் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து வரும் நிலையில் அது தடைப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.




























Click it and Unblock the Notifications