“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” பஹல்காம் தாக்குதல் தினத்தை குறிப்பிட்டு மோடி உறுதி!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, "பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த வடிவத்திலான பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், நாடாக நாம் அனைவரும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் நாட்டை உலுக்கியது. அதன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று (ஏப்ரல் 22, 2026) கடைபிடிக்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications