விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தேசவிரோதிகள் முட்டுக்கட்டை: ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதில் தேசவிரோத சக்திகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என ஆர்.எஸ்.எஸ். இயக்க சாடியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர்நிலை அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், 100 நாட்களை தாண்டி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால் தேசவிரோத சக்திகள் இதற்கு இடையூறாக இருக்கின்றனர்.
நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கின்றன கருத்துகளை சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஒரு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த விவாதங்களின் கீழ் உடன்பாடு ஏற்பட வேண்டும்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது. இந்த போராட்டம் தொடர வேண்டும் என்பதில் யாருக்குமே விருப்பமில்லை. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications