சுதந்திர தினத்தன்று.. அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல்! பெரும் பரபரப்பு
டெல்லி: சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபோல பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். நாடு முழுவதும் அமைதியான முறையில் கோலாகலமாகச் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்தச் சூழலில் காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மீது பயங்கரவாதிகள் கிரானைட் குண்டை வீசினர். இந்தச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
காயமடைந்த அந்த காவலர் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தான் மற்றொரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த கிரானைட் குண்டை வீசினர். இதில் கரண் குமார் சிங் என்பவர் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications