மாட்டுக்காக கொலை நடப்பதை தடுக்கனுமா.. நான் சொல்றத கேளுங்க.. கிரிராஜ் சிங் அதிரி புதிரி ஐடியா
Recommended Video
டெல்லி: செயற்கை கருவூட்டல் மூலம், பெண் கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறப்பதை உறுதிப்படுத்தினால், நாட்டில் 'கும்பல் கொலை' (mob lynching) சம்பவங்களை குறைக்க உதவும் என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான ஐடியாக்களை அவ்வப்போது பாக்கெட்டில் இருந்து எடுத்துவிட்டு, தெறிக்கவிடுவதில் பாஜகவில் பலர் முன்னணியில் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் கிரிராஜ் சிங். இவர் மத்திய அமைச்சராகவேறு இருக்கிறார். கேட்கவா வேண்டும். இதோ அடுத்த ஐடியாவோடு வந்துவிட்டார்.

எதிர்காலத்தில், பெண் கன்றுகள் மட்டுமே பிறக்கும் வகையில் விந்தணு வகைப்பாட்டில் மாறுபாடுகளை செய்ய வேண்டும். அப்படியானால், மாடுகள் தெருவில் விரட்டி விடப்படாது. பசுக்களை எல்லாரும் வீட்டில் வைத்து பராமரித்து பலன் பெறுவார்கள். எனவே, கால்நடைகளின் பெயரில் கும்பல் கொலை வழக்குகளும் வராது.
கால்நடை வளர்ப்பு துறை புறக்கணிக்கப்பட்டதாக உள்ளது. நான் சொல்லும் ஐடியாப்படி நடந்தால், கொலை சம்பவங்களை தடுப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவும்.
கால்நடை வளர்ப்பு ஒரு புறக்கணிக்கப்பட்ட துறையாக இருந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இப்போது, பிரதமர் நரேந்திர மோடி ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார், எனவே இந்தத் துறையை வளர்ப்பதற்கும், உற்பத்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம், என்றார் கிரிராஜ் சிங்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications