லடாக் எல்லையில் சீனாவின் அதிகரிக்கும் உள் கட்டமைப்புகள்- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் லடாக் எல்லையில் சீனாவின் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள் குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளிடையே யுத்த பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தைத் தணிக்க கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் படைவிலக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்பேச்சுவார்த்தைகளால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இப்பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லடாக் எல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் பிசிபிக் பிராந்திய தளபதி Gneral Charles A Flynn எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு முன்னரங்க பகுதியில் சீனாவின் உள்கட்டமைப்புகள் எச்சரிக்கைக்குரியவையாக இருக்கின்றன. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவின் இப்போக்குகளுக்கு இணைந்து பதிலடி தரவேண்டும் என்றார்.
Recommended Video
இந்தியா சீனா நடைபெறப் போகும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக இருக்கும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை இருதரப்புப் பேச்சுவார்த்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications