தெலுங்கானா: மார்ச் 31 வரை முழு அடைப்பு- ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1,500 ப்ளஸ் 12 கிலோ அரிசி
ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தெலுங்கானா மாநிலத்தில் வரும் 31-ந் தேதி வரை முழு அடைப்பு தொடரும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் 87 லட்சம் ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக 12 கிலோ அரிசியும் ரூ1,500 உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 5 மணிவரை சுய ஊரடங்கு நீடித்தது.

பல மாநிலங்களில் இந்த சுய ஊரடங்கு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இதேநிலைமையை வரும் 31-ந் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த முழு அடைப்பு நீட்டிக்கப்படுவதால், வெள்ளை ரேசன் கார்டு வைத்திருக்கும் 87 லட்சம் பேருக்கு இலவசமாக 12 கிலோ அரிசியும் ரூ1,500 உதவித் தொகையும் வழங்கப்படும்; அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீட்டுக்கு ஒருவர்தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வரும் 31-ந் தேதி சுய ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறார். இந்த காலகட்டத்திலும் ரேசன் பொருட்கள் வீடுகளுக்கு வந்து கொடுக்கப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications