Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்

Subscribe to Oneindia Tamil

-ஜெய்ப்பூர்- மதுரை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்

-நாடு முழுவதும் 54 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும்

-புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்

-பெங்களூரில் புறநகர் ரயில் சேவை அறிமுகப்படுத்த ஆய்வு

-தமிழகம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எம்.பி.க்கள் அமளி

-எம்.பி.க்களின் கடும் அமளிகளுக்கு இடையே சதானந்தா கவுடா தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்

-நரேந்திர மோடியின் குஜராத், சதானந்த கவுடாவின் கர்நாடகாவை முன்வைத்தே ஏராளமான ரயில் சேவைகள் அறிவிப்பு

1-Railway budget 2014 Live- ரயில்வே பட்ஜெட் 2014

-சென்னை- ஹைதராபாத்; சென்னை- மைசூர் இடையே அதிகவேக ரயில்கள்

-மும்பையில் 64 புதிய மின் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

-வட கிழக்கு மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 5,000 கோடி

-அடுத்த 5 ஆண்டுகளில் காகிதமே அல்லாத ரயில்வே அலுவலகங்கள்

-நாட்டின் துறைமுகங்களை ரயில்கள் மூலம் இணைக்க முன்னுரிமை

-ரயில் பயணிகளை 'எழுப்ப' எஸ்எம்எஸ் சேவை

-ரயில்கள் மூலம் பால் எடுத்துச் செல்ல 'பால் டேங்கர்கள்' விரைவில் அறிமுகம்

-10 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த நடவடிக்கை

-மெட்ரோ நகரங்களிடையேயான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரூ100 கோடி ஒதுக்கீடு

-ஆன்லைன் ரிசர்வேஷன் வேகப்படுத்தப்படும்.

-ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் இந்த இணையத்தளத்தில் டிக்கெட் வாங்கலாம்

-நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வினியோகிகப்படும்

-குறிப்பிட்ட ரயில்களின் ஏசி, முதல் வகுப்பு பெட்டிகளில் வை-பை வசதி அறிமுகம்

-குறிப்பிட்ட ரயில்களிலும் இந்த வை-பை வசதி அறிமுகமாகும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+