ஜம்மு காஷ்மீரில் பாக். தொடர் தாக்குதல்: 10 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறினர்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து கண்மூடித்தனமாக நடத்தி வரும் தாக்குதல்களால் எல்லையோர கிராமங்கள் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர எல்லையில் இந்திய நிலைகள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். கடந்த சில நாட்களாக எல்லையோர கிராமங்களையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களால் கதுவா மற்றும் சம்பா மாவட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிராமங்களை விட்டு அகதிளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே. பதக் இன்று எல்லையோர நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications