மகாராஷ்டிராவில் கடலில் குளித்த 13 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவின் முரூத் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற புனே கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்க்ள் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் ரெய்கார் அருகே முருத் கடற்கரைக்கு புனே இனாம்தார் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் 155 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் சிலர் கடலில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக அவர்களில் 13 பேர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரழந்தவர்களில் 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரழந்தவர்களின் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மீட்பு பணியில் உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications