6 மாதங்களில் 8,400 சாலை விபத்துக்கள்... 2,640 பேர் பலி - ஆந்திர போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
விஜயவாடா: நடப்பாண்டில் இதுவரை ஆந்திராவில் நடந்த 8400 சாலை விபத்துக்களில் 2,640 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சமயங்களில் மற்றவர்களின் கவனக் குறைவு மற்றும் சாலை விதிமீறல்கள் கூட விபத்துக்களுக்குக் காரணமாகி விடுகின்றன. அந்தவகையில், ஆந்திராவில் நடப்பாண்டில் அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 8400 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பான சாலைப் பயணம் என்பதை வலியுறுத்தி நேற்று விஜயவாடாவில் உள்ள துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராகவா ராவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இரவு நேரங்களில்...
பெரும்பாலான சாலை விபத்துக்கள் இரவு நேரங்களில் தான் நடைபெறுகிறது.

சாலை விதிமுறை மீறல்...
வாகனம் ஓட்டுபவர்கள் போதிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததே விபத்துகளுக்கு மூல காரணமாகிறது.

சிறப்பு வாகன பரிசோதகர்கள்...
இனி வரும் காலங்களில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், போக்குவரத்துத் துறை சார்பாக மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்ய தனி வாகன பரிசோதகர்கள் நியமிக்கப் படுவார்கள் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயிர்ப்பலி, காயம்...
மேலும், இந்தாண்டு இதுவரை 8,400 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்த ராகவா ராவ், அந்த விபத்துக்கள் மூலமாக 2,640 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9,700 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications