பினாமி பெயர்களில் சொத்து குவித்தாரா ஆ.ராசா? சிபிஐ தீவிர விசாரணை
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பினாமிகள் மூலமாக சொத்து குவித்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2ஜி வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசா மீது சொத்துக்குவிப்பு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டு அவரது வீடு, அலுவலகங்களில் சில தினங்கள் முன்பு சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

15க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ராசா தனது உறவுக்காரர்கள், நண்பர்கள் மூலம், சொத்துக்களில் முதலீடு செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சொத்து மதிப்பு மற்றும் அவர்களின் வருவாய் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications