Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்

Subscribe to Oneindia Tamil

-உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்

-சதானந்த கவுடா பட்ஜெட் உரையில் கெளடில்யரின் சமஸ்கிருத ஸ்லோகத்தை சுட்டிக்காட்டினார்

-12,500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது

-நாளொன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்

-2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சதானந்த கவுடா

-லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா!

-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதலாவது ரயில்வே பட்ஜெட்!!

- பகல் 12 மணிக்கு ரயில்வே பட்ஜெட் தாக்கல்

- முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா

- பிரதமர் நரேந்திர மோடி தலைமையின பாஜக ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட் இது

- பட்ஜெட்டுக்கு முன்பே கடந்த மாதமே பயணிகள் ரயில் கட்டணமும் சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டது

- பயணிகள் ரயில் கட்டணத்தை கடந்த ஜூன் 20ம் தேதி அதிரடியாக உயர்த்தியது மோடி அரசு.

- பயணிகள் கட்டணம் 14.2%, சரக்குக் கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+