பெண் பயணிகளுக்காக ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு
- ஓடும் ரயில்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பார்கள்
-பெண் பயணிகளுக்காக ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு
-ரயில்வே சரக்கு கட்டண வருவாயை 4.9% ஆக அதிகரிக்க நடவடிக்கை
-ரயில்களில் சுகாதாரம், சுத்தத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்
-இந்த ஆண்டு ரயில்வே சரக்குப் போக்குவரத்து 4.2 சதவீதம் அதிகரிக்கும்
-எதிர்காலத்தில் ரயில் கட்டண உயர்வு இருக்கும்: சதானந்த கவுடா தகவல்
-50 ரயில் நிலையங்களில் சுத்தம், சுகாதாரத்தைப பேணும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ரயில் நிலைய சுத்தத்தை பேண தனி பிரிவு உருவாக்கப்படும்
-எரிபொருள் விலை உயர்வைப் பொறுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்வு அமையும்
- ரயில்வே சரக்கு போக்குவரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
-ஒரு ரயில் பயணியால் ஒரு கி.மீட்டருக்கான நஷ்டம் 2001-01ம் ஆண்டில் 10 பைசாவாக இருந்தது. இது 2013-14ம் ஆண்டில் 23 பைசாவாக அதிகரித்துவிட்டது
-ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு பேட்டரி கார்கள் சேவை வழங்க நடவடிக்கை
-ரயில்வே பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதில் தனியார் பங்களிப்பு அதிகம் அவசியம்
-2014-15ம் ஆண்டில் ரயில்வேயின் வருவாய் 1.64 லட்சம் கோடியாக இருக்கும்
-எதிர்காலத்தில் செலவீனங்களைப் பொறுத்து ரயில் கட்டணங்கள் 'ஆட்டோமேடிக்காக' உயர்த்தப்படும்
-ரயில்வே நேரடி பணிகளில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாது
-சமீபத்திய ரயில் கட்டண உயர்வால் ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது
-கடந்த ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட் வருவாய் ரூ. 968 கோடி சரிவு
-ரயில்வே துறையில் வெளிநாட்டு அன்னிய முதலீடுகளை அனுமதிப்போம்
-10 ஆண்டுகளில் ரூ41 ஆயிரம் கோடி செலவில் 3,700 கி.மீ. புதிய ரயில் பாதைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
-ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தனியார், அன்னிய முதலீடு அவசியம்- சதானந்த கவுடா
-கடந்த 30 ஆண்டுகளாக 4 முக்கிய திட்டங்கள் கிடப்பில் உள்ளன
-திட்டமிடப்பட்ட 99 புதிய ரயில் பாதைகளில் 1 புதிய பாதை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது
-கடந்த ஆண்டில் போடப்பட்ட 676 திட்டங்களில் 356 திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன
-கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவு செய்ய 5 லட்சம் கோடி ரூபாய் தேவை
-கடந்த ஆண்டு ரயில்வேயின் செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்
-2015ம் ஆண்டில் ரூ. 11,790 கோடியை சந்தையில் இருந்து திரட்ட ரயில் திட்டம்
-ரயில்வேயின் மொத்த வருவாயில் 94% செலவாகிவிடுகிறது. 6% மட்டுமே மிஞ்சுகிறது
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications