BREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி
காவிரியிலிருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. .
Subscribe to Oneindia Tamil
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலியாகிவிட்டனர். அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்திரியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விஷவாயு கசிவால் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது - நீதிபதி கிருபாகரன் கேள்வி- நீதிபதி கிருபாகரன் கேள்வி
வீதிமீறல் கட்டடங்களை தடுக்க தவறிய சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது- நீதிபதி
2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை
ஆக்கிரமிப்பாளர்களிடம்அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன
நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சென்னை மிதந்தது என நீதிபதி வேதனை













Click it and Unblock the Notifications