ஆந்திராவில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்புத்துறை தீவிரம்
ஆந்திராவில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆந்திராவில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து-வீடியோ
ஹைதராபாத்: ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 120 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் நீச்சல் வீரர்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக அதிக பயணிகளுடன் சுற்றுலா படகு சென்றதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications