For Daily Alerts
Just In
பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல்.. டெபாசிட்டை இழந்து பஞ்சராகிப் போன ஆம் ஆத்மி!!
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்.பிக்களைக் கொடுத்தது பஞ்சாப் வாக்காளர்கள்தான். அம்மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவானவாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸும் பதின்டா தொகுதியை ஆளும் சிரோமணி அகாலிதளமும் கைப்பற்றியுள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் ஆம் ஆத்மியும் போட்டியிட்டது. ஆனால் 2 தொகுதிகளிலுமே டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது ஆம் ஆத்மி.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆறுதல் கொடுத்த பஞ்சாப் வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை பஞ்சராக்கிவிட்டனர்.
English summary
When almost the entire country rejected the Aam Aadmi Party (AAP) in the parliamentary elections, Punjab went against the tide and gave the new-born party its electoral debut in the Lok Sabha with four seats. The same AAP was Monday summarily rejected by the electorate in the by-elections for two assembly seats in Punjab.
Story first published: Monday, August 25, 2014, 16:40 [IST]