புதிய கடற்படை தளபதி ராபின் தோவான் நியமனத்துக்கு எதிர்ப்பு- மூத்த அதிகாரி போர்க்கொடியால் பரபரப்பு!!
டெல்லி: நாட்டின் புதிய கடற்படை தளபதியாக ராபின் தோவானை மத்திய அரசு நியமித்ததற்கு கடற்படையின் மூத்த அதிகாரி சேகர்குமார் சின்ஹா கடும் எதிர்ப்பு போர்க்கொடி தூக்கியுள்ளார்.
மும்பை நீர்மூழ்கிக் கப்பல் விபத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கடற்படை தளபதி பதவியில் இருந்து டி.கே. ஜோஷி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் இடைக்கால கடற்படை தளபதியாக ராபின் தோவான் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ராபின் தோவானையே புதிய கடற்படை தளபதியாகவும் மத்திய அரசு நியமிக்க அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மேற்கு கடற்படை காமாண்டரான வைஸ் அட்மிரல் சேகர்குமார் சின்ஹா இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ராபின் தோவானை விட 6 மாதம் மூத்தவரான தம்மைத்தான் புதிய தளபதியாக மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ராபின் தோவானை நியமித்தது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேகர்குமார் சின்ஹா விருப்ப ஓய்வில் செல்லவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications