ஜாமீன் கிடைத்து விட்டதாக நினைத்து, வாதம் நடந்தபோதே பட்டாசு வெடித்த அதிமுக தொண்டர்கள்
பெங்களூர்: ஜெயலிலதா மீதான ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிளம்பிய வதந்தியை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடிடனர்.
ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஹைகோர்ட்டில் வாதத்தை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் வாதம் செய்தார். ஆனால் வாதம் நிகழ்ந்தபோதே, அதிமுகவினர் மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக வதந்தி பரவியது.

இதையடுத்து பெங்களூரில் சிறைச்சாலை அருகே குவிந்திருந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் வெளிப்படுத்தினர். அதன்பிறகுதான், சசிகலா ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தது தெரியவந்தது. எனவே அம்மாவுக்கு இன்னும் ஜாமீன் வழங்கவில்லை என்பதை தெரிந்துகொண்ட அதிமுகவினர் அமைதியாகினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான அன்றும், ஜெயலலிதா விடுதலையாகிவிட்டதாக கருதிக்கொண்டு முன்கூட்டியே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் அதிமுகவினர் கொண்டாடினர். ஆனால் தீர்ப்பு எதிராக வந்ததும் அதிமுக வட்டாரம் சோகமயமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications