மும்பையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக கருகலைப்புகள்
மும்பை: மும்பையில் கருக்கலைப்பு சதவிகிதம் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள தனியார் மற்றும் பொது மருத்தவமனைகளில் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்துள்ள கருக்கலைப்பு குறித்த தகவல்களை மும்பை மாநகராட்சி நிர்வாகம் சேகரித்துள்ளது.
அந்த தகவலின் விவரங்களை பார்ப்போம்.

கருக்கலைப்பு
மும்பையில் ஒரு ஆண்டில் மட்டும் 30 ஆயிரத்து 117 கருகலைப்பு நடந்துள்ளது. கடந்த 2013-2014ம் ஆண்டில் மும்பையில் 10 சதவிதிகம் கூடுதல் கருக்கலைப்பு நடந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் கருக்கலைப்பு நடந்துள்ளது.

ஆணா, பெண்ணா
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்ட பிறகு நடக்கும் கருக்கலைப்புகள் தான் அதிகமாம். இத்தகைய கருக்கலைப்புகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பாலினம்
கருக்கலைப்புகளில் கருவில் இருப்பது பெண் என்று தெரிந்து கொண்டு செய்யப்படுவது தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

பெண்கள்
கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதால் அல்லது வேறு எதற்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது என்று அவர்களிடம் கேள்விகள் கேட்டால் பெண்கள் யாரிடமாவது சென்று பாதுகாப்பு இல்லாமல் கருக்கலைப்பு செய்து கொள்வார்கள் என்று மருத்துவர் மங்கள் தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications