லக்னோ: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து; பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: லக்னோ அருகே ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து நேற்று மாலை அலகாபாத்துக்கு ‘ஹரித்வார் எக்ஸ்பிரஸ்' புறப்பட்டு சென்றது. இந்த ரெயில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர்ப் பகுதியான நிகோகா அருகில் தடம் புரண்டது.
ரெயின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால், அந்த பெட்டிகளில் இருந்த சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, விரைவில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications