1951 முதல் 2019 வரை.. பச்சை கலரு, மஞ்ச கலரில் உருவான புதிய மாநிலங்கள்.. ஒரு பருந்துப் பார்வை!
Recommended Video
ஸ்ரீநகர்: 1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புது புதிதாக ஏராளமான மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா என்பது தென்காசியாவில் மிக பெரிய நாடு. பரப்பளவில் 2-ஆவது மிகப் பெரிய நாடு, மக்கள்தொகையிலும் மிகப் பெரிய நாடு ஆகும். இந்த தாய் திருநாட்டில் நேற்று வரை 29 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இன்று ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது. இதனால் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைந்துள்ளது. அது போல் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு வரை
1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புதிய புதிய மாநிலங்கள் உருவானது எப்படி என்பது குறித்து பார்ப்போம். கடந்த 1951-ஆம் ஆண்டு சுதேச அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1953-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திர பிரிக்கப்பட்டது.

குஜராத்
1954 ஆம் ஆண்டு புதுச்சேரி, மாஹே, யேனம், காரைக்கால், சந்தர்நகர் ஆகியன யூனியன் பிரதேசமாக மாறியது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. 1960ஆம் ஆண்டு மும்பையானது மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலமாக பிரிந்தது.

ஹரியாணா உருவாக்கம்
1961-ஆம் ஆண்டு கோவா விடுவிக்கப்பட்டு, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. நாகாலாந்து என்ற தனிமாநிலம் 1963-ஆம் ஆண்டு உருவானது. 1966-ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைக்கப்பட்டது. சில பகுதிகள் ஹிமாச்சல் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. ஹரியாணா என்ற மாநிலம் உருவானது.

சத்தீஸ்கர்
1972-ஆம் ஆண்டு மேகாலயா, மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகியன அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டன. 1975-ஆம் ஆண்டு சிக்கிம் என்ற தனி மாநிலம் உருவானது. 2000-ஆம் ஆண்டு உத்தராஞ்சல் (தற்போது உத்தரகாண்ட்), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

லடாக்
2014-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. 2019-ஆம் தேதி ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications