நிலம் கையகப்படுத்தும் சட்டம் – மறுபரிசீலினை செய்ய மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று அன்னா ஹசாரே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நில எடுப்பு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை மீண்டும் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அவசர சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் .
எனது கடிதத்தினை பிரதமர் பரிசீலித்து அவசர சட்டத்தை கைவிட்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்" என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications