யாகூப் மேமன் கருணை மனுவில் பாஜக எம்.பி கையெழுத்து - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கு எதிரான கருணை மனுவில் பாஜக எம்.பி சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெட்லி, இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மும்பையில் கடந்த 1993இல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் 2011ல் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்டுவது பாஜகவின் கொள்கைக்கு எதிரானது என்றும் ஜெட்லி கூறினார்.
யாகூப் மேமனுக்கு கருணைகாட்டக்கோரி, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் சத்ருகன் சின்கா கையெழுத்திட்டது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் அருண் ஜெட்லி.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications