3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை!
ஹரித்வார்: நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரக் கூடாது என யோசனை தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.
ஹரித்வாரில் செய்தியாளர்களுக்கு பாபா ராம்தேவ் அளித்த பேட்டி:

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள நாம் இன்னமும் தயாராக இல்லை.
இதனால் மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரவும் கூடாது; தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். அரசின் எந்த சலுகையையும் தரக் கூடாது.
இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவது தடுக்கப்படும். மேலும் நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மதுவிற்பனைக்கு தடை இருக்கிற போது இந்தியாவில் ஏன் சாத்தியம் இல்லை?
அதேபோல் நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதையும் தடை செய்ய வேண்டும். அதன்மூலமே மாடுகளை கடத்துவோருக்கும் பசு பாதுகாப்பு இயக்கத்தினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரும். மாட்டுக்கறி சாப்பிட விரும்புவோர் வேறு மாமிசத்தை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications