3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை!
ஹரித்வார்: நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரக் கூடாது என யோசனை தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.
ஹரித்வாரில் செய்தியாளர்களுக்கு பாபா ராம்தேவ் அளித்த பேட்டி:

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள நாம் இன்னமும் தயாராக இல்லை.
இதனால் மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரவும் கூடாது; தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். அரசின் எந்த சலுகையையும் தரக் கூடாது.
இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவது தடுக்கப்படும். மேலும் நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மதுவிற்பனைக்கு தடை இருக்கிற போது இந்தியாவில் ஏன் சாத்தியம் இல்லை?
அதேபோல் நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதையும் தடை செய்ய வேண்டும். அதன்மூலமே மாடுகளை கடத்துவோருக்கும் பசு பாதுகாப்பு இயக்கத்தினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரும். மாட்டுக்கறி சாப்பிட விரும்புவோர் வேறு மாமிசத்தை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications