பொதுமக்களின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகள் இன்று இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும் என்று ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி : வருமானவரி தாக்கல் செய்வோரின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், மின்னணுப் பணப்பரிமாற்றங்கள் நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் சிரமம் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ம் தேதி வங்கிகள் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கிப் பரிமாற்றங்கள் செய்து கொள்ள இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏப்ரல் 2ம் தேதி ஆண்டு முடிவு தினத்தன்று வங்கிகள் திறந்திருந்தாலும், வங்கிப் பரிமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்றும், மிண்ணனுப் பணப்பரிமாற்றங்களும் அந்த தினத்தில் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications