பொதுமக்களின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகள் இன்று இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும் என்று ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி : வருமானவரி தாக்கல் செய்வோரின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், மின்னணுப் பணப்பரிமாற்றங்கள் நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் சிரமம் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ம் தேதி வங்கிகள் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கிப் பரிமாற்றங்கள் செய்து கொள்ள இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏப்ரல் 2ம் தேதி ஆண்டு முடிவு தினத்தன்று வங்கிகள் திறந்திருந்தாலும், வங்கிப் பரிமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்றும், மிண்ணனுப் பணப்பரிமாற்றங்களும் அந்த தினத்தில் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications