For Daily Alerts
Just In
ராஜபக்சே மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் பங்கேற்பு: சு.சுவாமி தகவல்
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சே தொடங்கி வைக்கும் மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் இருவர் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை தமிழக அரசும் தமிழகமும் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் அதற்கு எதிராக ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சே கொழும்பில் தொடங்கி வைக்க உள்ள மாநாட்டுக்கு பாஜக மேலிடம் 2 பிரதிநிதிகளை நாளை அனுப்பி வைக்கிறது என்று குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.
Comments
English summary
Subramanain Swamy tweets, BJP is sending tomorrow two Central Office bearers to Colombo to participate in a conference to be inaugurated by President Rajapaksa
Story first published: Wednesday, September 17, 2014, 18:36 [IST]