Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத், ஹிமாச்சலில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும்.. ராஜ்நாத் சிங் உற்சாகம்!

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மோடி பிரதமரான பிறகு அவரது சொந்த தொகுதிக்கு நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை நாடே உற்று நோக்கி வருகிறது.

BJP will form govt in both Gujarat and Himachal with clear majority:Union Minister Rajnath singh

இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட இருமாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+