சோட்டா ராஜனை அழைத்து வர இந்தோனேசியா கிளம்பிய சிபிஐ-மும்பை போலீஸ் குழு
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு இந்தோனேசியா கிளம்பியுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து விலக தனி சாம்ராஜ்ஜியம் அமைத்தவர் சோட்டா ராஜன். 20 ஆண்டுகளாக இன்டர்போல் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவரை சக கைதிகள் தாக்கியதால் அவர் பாலி தீவு காவல் நிலையத்தில் உள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு இந்தோனேசியா கிளம்பியுள்ளது.
பாலி தீவுக்கு செல்லும் அந்த குழு முதலில் உள்ளூர் போலீசாரை சந்தித்து பேசுகிறது. அதன் பிறகு அவர்கள் ராஜனை சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். ராஜனை ஒப்படைக்க இந்தோனேசிய அதிகாரிகள் நிபந்தனை எதுவும் விதிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
இந்தியா அழைத்து வரப்படும் அவர் மும்பையில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையில் அடைக்கப்பட உள்ளார். டெல்லியில் ராஜன் மீது 6 வழக்குகள் உள்ளதால் அவர்களும் அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மும்பையில் சோட்டா ராஜன் மீது 75 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications