பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
டெல்லி: பெண்களின் நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் பெண்கள் நலன் கருதி, சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறினார்.

இதனால் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியும் என்றும், குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவு நிதி ஒதுக்கப்பட்டதும் இந்த திட்டம் அமலுக்கு வரும்" என்று கூறினார்.
இதற்கான திட்ட செலவு 1,405 கோடி ரூபாய் என்றும், நிதி ஒதுக்கப்பட்டதும் இரண்டு வருடங்களில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பத்துநாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பிற்காக தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடுமுழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு ஆண்டுகள் கழித்து பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications