For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டில் வைத்திருந்த செல்போனைக் காணவில்லை... மத்திய அமைச்சர் புகார்

By Super
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தனது செல்போனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

central minister dattatreya lost his mobile phone

ஹைதராபாத்தை அடுத்துள்ள முஷீராபாத் அருகே ராம்நகரில் உள்ள தனது வீட்டில், தன்னுடைய செல்போனை வைத்திருந்ததாகவும், அந்த செல்போனைக் காவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பண்டாரு தத்தாத்ரேயா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
central minister dattatreya has given a complaint in police station of cell phone missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X