பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு
பெகாசஸ் சாப்ட்வேர் மூலம், உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பஹெல் உத்தரவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட ஒரே மாநிலம் சட்டீஸ்கர் ஆகும்.
Recommended Video
இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய தலைவர்கள் அந்த நாட்டு அரசாங்கத்தால் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எதிர் கட்சிகள் மத்திய அரசை நோக்கி இந்த விவகாரம் தொடர்பாக குற்றஞ்சாட்டுகின்றனர் இருப்பினும் இன்னும் விசாரணை நடத்துவதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வேவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான் சட்டீஸ்கர் மாநிலத்தில் உளவு விவகாரம் தொடர்பான புகார்களை விசாரிக்க முதல்வர் பூபேஷ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல்வர் அளித்த பேட்டியில் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் இந்த வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசு நடைபெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இஸ்ரேல் எதிர்பார்க்காத அடி.. மிகப்பெரிய எண்ணெய் ஆலையை தாக்கிய ஈரான்! மின்சாரம் துண்டிப்பு -
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா! -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானை விடுங்க.. இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்! திசை மாறும் போர்! -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!










Click it and Unblock the Notifications