டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் வலுக்கட்டாய அகற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் கடந்த பல நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று இரவு விவசாயிகளில் ஒரு பகுதியினரை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராடி வந்த தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை மறுநாள் மறுபடியும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications